கல்வராயன் மலையில் ஆய்வு செய்து, மக்கள் வாழ்வு, பழக்க வழக்கங்களை விவரிக்கும் நுால். இயற்கையுடனான வாழ்க்கை மற்றும் சடங்கு முறைகளும் கூறப்பட்டுள்ளன. மலையில் வாழும் பழங்குடி மக்கள் கடைப்பிடிக்கும் நடைமுறை, பூப்பெய்தல், திருமணம், குழந்தைபேறு, மரணம் நிகழ்வில் கடைப்பிடிக்கும் சடங்குகள் குறித்த விபரங்களை...