தமிழ் மொழியில் சிற்றிலக்கியங்களுக்கு முக்கிய இடம் உண்டு. பத்தொன்பதாம் நுாற்றாண்டில், கிறித்தவம் சார்ந்து வெளிவந்த சிற்றிலக்கியங்களை ஆய்வு செய்து நுாலாக்கியுள்ளார். நசரைக் கலம்பகம், சேசுநாதர் பிள்ளைத்தமிழ், சேசுநாதர் சதகம், அந்தோணியார் அம்மானை நுால்களை மட்டும் ஆழ்நிலையாக ஆய்வு செய்துள்ளார்....