முனைவர் எம்.எஸ்.ஸ்ரீலட்சுமி, செட்டிநாட்டு மண்ணில் பிறந்து, சிங்கப்பூர் சீமையில் செந்தமிழ் வளர்ப்பவர். அவரது இந்த நூல் கம்பனின் பெண் கதை மாந்தர்களை, பெண்ணிய நோக்கில், புதிய கோணத்தில் கூராய்வு செய்கிறது. ராமபிரானை பார்த்த மாத்திரத்தில் ஒரு பெண், தன் உயிரை தவிர அத்தனையும் இழந்தாள் என்று கம்பன்...