நாட்டுப்புறக் கலைகளின் மாற்றங்களை கவனித்து எழுதப்பட்டுள்ள நுால். நாட்டுப்புறக் கலைகள், சடங்கு, வாழ்வியல் நிகழ்வுகளோடு, தொடர்பு பெற்று இருந்தன. கலைஞர்களுக்கும் மக்களுக்கும் உறவு நெருக்கமாக இருந்தது. நிலவுடைமை சமூகத்தில், படைப்பாளர்களின் அடையாளமாக கைவினைக் கலைகள் இருந்தன. சடங்கு சார்ந்த பொருட்களின்...