சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 156).பல்வேறு ஆய்வரங்குகளில் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு படைத்த பன்னிரெண்டு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது இந்த நூல். ஆசிரியர் சட்டமும் படித்தவர் என்பதால் சட்டத் தமிழ் தொடர்பாக நான்கு கட்டுரைகள் இடம்...