தமிழ் கடவுள் முருகனின் சிறப்புகளை, எளிமையும், இனிமையும் நிறைந்த பாடல்களாக தரும் நுால். மனிதர்கள் துன்பங்களை நீக்கி, இன்பமாக வாழும் வழிமுறைகள் காட்டப்பட்டுள்ளன. நோயற்ற வாழ்வும், மன நிம்மதியும் பெற அருணகிரிநாதர், ‘வேல் வகுப்பு’ என்ற படைப்பு வாயிலாக வழிகாட்டியுள்ளார். இதையே, ‘வேல் மாறல்’ என்ற...