செப்புத் திருமேனிகளின் வரலாறு, கலைப்பாணி, சிலை வார்க்கும் முறைகள், வடிவமைப்பு முறை, ஆடை அணிகலன்கள், ஆயுதங்கள் போன்றவற்றை, கள ஆய்வின் வழியே பண்டைய வரலாற்று பின்னணியில் வழங்கும் நுால்.செப்புச் சிலைகள் செய்யும் கலை கி.பி., 10ம் நுாற்றாண்டில் பெருகியது. இந்த கலை வளர்ந்த வரலாறு, கலைநயம், வடிவ மாற்றங்கள்...