தொல்காப்பிய உரையாசிரியர்கள், தமிழ்ச் சமூகத்தை பதிவு செய்துள்ளதை விளக்கும் ஆராய்ச்சி நுால். கணவன் – மனைவி, தாய் – தந்தை, உடன்பிறப்புகள் இடையே உறவு நிலைகளையும், நற்றாய், செவிலி பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுஉள்ளன. குறிப்பிட்ட இனத்தை உயர்த்தி, தாழ்த்தி உரைக்கும் பார்வையை ஆழ்ந்த கண்ணோட்டத்துடன்...