கலித்தொகைப் பாடல்களை பெண்ணிய நோக்கில் கூராய்வு செய்து கருத்துகளை தெரிவித்துள்ள நுால்.கலித்தொகை பாடல்களில் உள்ள வருணனையில் வெளியாகியுள்ள பெண் உணர்வுகள் தொடர்பான கருத்தோட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. முல்லைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என வகைப்படுத்தி, பாடல்களை மேற்கோள்களாக...