உடலையும் மனதையும் நலத்துடன் பேண வழி வகை சொன்ன மகான் வேதாத்திரியின் படைப்புகளை திறனாய்வு செய்து, அவற்றின் அருட்செறிவுகளை விளக்கும் நுால். அவருக்கு முன் வாழ்ந்த மகான்களின் கருத்துடன் இணக்கமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது.மனித குலம் அமைதியும், நிறைவும் பெற்று வாழும் வழிகளை, கவிதை, பாடல், சொற்பொழிவுகளில்...