சங்க இலக்கியத்தில் காதல் களங்களை, திருக்குறள் காமத்துப்பாலுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்து விளக்கும் நுால். திணைக்கோட்பாட்டை முன்வைத்து விரிவாக அலசுகிறது. காமம் சார்ந்த உணர்ச்சியை ஐந்திணை பின்புலத்தில் ஆய்ந்து திருக்குறள் உணர்ச்சிகளை ஒப்பீடு செய்கிறது. நட்பு, காதல், காமம் என்று அகவாழ்க்கையை...