ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை பாசுரங்களுக்கு விளக்கங்கள் தரப்பட்டுள்ள நுால். முப்பது பாசுரங்களையும் பொருளுணர்ந்து, ஒவ்வொரு பாசுரத்திலும் உள்ள சொல்லாட்சியும் கவிச்சுவையும் விளக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு நோக்கில் ஆண்டாளுக்கும், பெரியாழ்வாருக்கும் இடையிலான வேறுபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆழ்வார்கள்...