வளர்ந்து வரும் இன்றைய தலைமுறையினர் விட்டொழிக்க வேண்டிய தீய குணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை வலியுறுத்தும் வகையில், சிறு கதைகளாக எழுதிய கருத்தாழம் மிக்க 50 கதைகளின் தொகுப்பு நுால்.வறுமையிலும் செம்மை தவறாமல் வாழும் வழிமுறையை, ‘யோகக்காரன்’ என்ற கதையும், அவசரத்தால் எதிர்கொள்ளும் இழப்புகளை,...