நாட்டுக்காகப் போராடி, வீர மரணம் கண்ட வெண்ணிக் காலாடியின் வரலாற்று நுால். படிப்போர் மனதில் குறும்படமாக ஓடுகிறது. வெண்ணிக் காலாடிக்கும், குவளைக் கண்ணியைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகள் ஒப்பாச்சிக்கும் திருமணம், ஊரே கூடி மிக விமரிசையாக நடக்கிறது. விழாவில், மன்னர் பூலித்தேவனும், நாச்சியாரும்...