வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் கட்டுரை தொகுப்பு நுால். தடைகள், தோல்விகள், அவமானங்கள் எத்தனை வந்தாலும், உறுதி என்ற திமிரை இழக்க வேண்டாம் என்கிறது. கோபத்தை விட, மவுனம் வலிமையானது; அதனால் நிரந்தர பிரிவு ஏற்படும் என எச்சரிக்கிறது. மனம் விட்டு பேசினால் துாய்மை ஏற்படும். கோபம் ஏற்படுத்தும் விளைவுகளை,...