ஜெயங்கொண்டம் தொகுதி சட்டசபை உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட கொ.இரா.விசுவநாதன், சட்டசபையில் தமிழிலும், ஆங்கிலத்திலும் ஆற்றிய உரைகள் நுாலாக்கப்பட்டுள்ளன. எழுச்சியூட்டும் இவரது உரைகள், குலக்கல்வித் திட்டத்தை தோல்வியுறச் செய்தன. இறுதியில் இவரது வாழ்க்கை வரலாறு தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்,...