நரிக்குறவர் இன மக்களுடன் தங்கி, பழக்க வழக்கங்களை அறிந்து எழுதப்பட்டுள்ள நுால். பழங்குடியினத்தின் அபூர்வ வாழ்க்கை முறை எளிய நடையில் மறுபதிப்பாக பதிவாகியுள்ளது.புத்தகத்தில் எட்டு தலைப்புகளில் தகவல்கள் பதிவாகிஉள்ளன. கால்வழிப் பிரிவு, குடிசை வாழ்க்கை முறை, மதமும் தெய்வ வழிபாடும், வாய்மொழி இலக்கியம்,...