அனைத்து வகை இலக்கியங்களுக்கும் வாய்மொழி இலக்கியங்களே அடிப்படை என்பதை முன்வைத்து, மில்மன் பாரி-லார்டு அறிமுகப்படுத்திய வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டின் வழியில் கம்பராமாயண யுத்த காண்ட வரிகளைப் பொருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஆய்வு நுால். யுத்த காண்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பாடல்களைக்...