பேச்சாற்றல் என்ற அற்புதக் கலை பற்றி எழுதப்பட்டுள்ள நுால். பேசப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது. நம்பிக்கையோடு பயமின்றி, சபை நாகரிகம் அறிந்து பேச வேண்டும் எனக் குறிப்பிடுகிறது. பேச்சாற்றலை வளர்க்க 64 செயல் திறன்களை பின்பற்ற அறிவுறுத்துகிறது. மொழி உச்சரிப்பு, ஏற்ற இறக்கத்துடன் பேசுதல், பேசுபவரின்...