நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்வதிலும், பகிர்வதிலும் பல்லவ அரசின் தொழில் நுட்பத்தை, சோழ மன்னர்களும் பின்பற்றினர். சோழர்களின் நீர் மேலாண்மை குறித்து, ஆவணங்கள் துணை கொண்டு எழுதப்பட்ட நுால். ஆய்வரங்குகளில் விவாதிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.நீர் உரிமை, நீர்ப் பாசனம், நில விற்பனை, நிலக் கொடை, நீர்...