சமுதாய ஒழுக்கத்திற்கு அடிப்படையாக விளங்கும் தனிமனித ஒழுக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். திருக்குறள், திரிகடுகம், சிறுபஞ்சமூலம், கம்பராமாயணம், திருமந்திரம், சிவ வாக்கியர் பாடல்கள், திருவருட்பா, நீதிநெறி விளக்க கருத்துகள் உரைநடையில் தொகுக்கப்பட்டுள்ளன. முனைவர் பட்டம் பெற்றவர்களும்,...