குறு என்ற சொல்லுக்கு, ‘குறுகுகுறுகென விருத்தி’ என கந்த புராணமும், ‘உரைகுறுக நிமிர் கீர்த்தி’ என கம்ப ராமயணமும், ‘இடைப்படிற் குறுகு மிடனுமாருண்டே’ எனத் தொல்காப்பிய எழுத்தியலும், ‘இளங்கோவேந்த னிருப்பிடங் குறுகி’ என மணிமேகலையிலும், சிறுகுதல், மாத்திரை குறைதல் என அமைகிறது. அந்த வகையில் குறுநாவலாக...