மறைஞானசம்பந்தர் படைத்த 613 விருத்தப்பாக்களை உடைய நுால் தெளிவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.திருமால் – பிரம்மன் இடையே சண்டை ஏற்பட்டது. அதில் யாரும் தோல்வி அடையவில்லை. தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. அதனால் தேவர்கள் கவலை அடைந்தனர். சண்டையை நிறுத்த சிவபெருமானை வேண்டினர்.அவர் அடி முடி காண இயலாத அனல்...