சங்க இலக்கிய மாந்தர்கள் மற்றும் புலவர்களின் ஆளுமைத்திறனை எடுத்துக்கூறி விளக்கும் நுால். அகநானுாற்றுப் பாடல்களில் மாமூலர் ஆளுமை, குறுந்தொகைப் பாடல்களில் பரணர் ஆளுமை என ஆளுமைத்திறன் பேசப்பட்டுள்ளது. இது போன்றே, சங்க இலக்கியத்தில் நற்றாய், தோழி, பாணன், பாடினி, தலைவி, விறலி, பரத்தை ஆகியோரது...