நாட்டுப்புறப் பாடல்களான கிராமியப் பாடல்களைத் தொல்காப்பியர் சேரிமொழி என்று குறிப்பிடுவார். தொழிற்பாடல்களின் தோற்றம், பண்ணைப் பாடல்கள், பண்ணைப் பாடல்கள் காட்டும் சமூக வாழ்க்கை, உழவுப் பாடல்களும் சாதி இறுக்கங்களும், உழவுப் பாடல்களும் பெண்களும் ஆகிய ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நுால்.உழவர்...