தமிழறிஞர் ஆறு.அழகப்பன் வாழ்க்கை செயல்பாடுகளை தொகுத்து போற்றுவது போல் எழுதப்பட்டுள்ள நுால்.நிகழ்வுகள் தனித்தனியாக பிரித்துக் காட்டப்பட்டுள்ளன. அவரது பிறப்பு, கல்விப் பயிற்சி நிகழ்வுகள் தனித்தனி செய்தியாகச் சொல்லப்பட்டுள்ளன. அவர் பிறந்த பகுதியைச் சேர்ந்த கவிஞர் கண்ணதாசன் உட்பட பலரும், சுய பெயரை...