திருக்குறள் அரங்கேற்றத்தை கற்பனையாக நாடக வடிவில் அமைத்துள்ள நுால். மேடையில் காண்பது போல் சுவையான காட்சிகளாய் அமைந்துள்ளன.உலகம், குறள் கருத்துகளை இப்போது ஏற்றுள்ளது. அது அரங்கேறிய காலத்தில் நிராகரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த தடைகளுக்கு, குறள் வழியாகவே விடை...