மனிதனை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் சமயங்கள் தோன்றின. சமயங்கள் அந்தந்த மதக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டன. மக்களை பொறுப்புள்ளவர்களாகவும், அறக்கோட்பாடு நிறைந்தவர்களாக ஆக்கவும், சமயங்கள் உதவின. மனித மனதை பக்குவப்படுத்தி அறநெறியில் செலுத்துவது சமயம் ஆகும்.ஆதியும், அந்தமும் இல்லாத இறைவனுக்கே அந்தாதி...