மேலை நாடுகளில் உளவியல் தத்துவங்கள் உருவாகும் முன், மனதின் செயல்பாடுகளை அறிந்துணர்த்திய பழந்தமிழ் இலக்கியமான திருமந்திரத்தை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். நவீன உளவியல் கோட்பாடுகளுடன் பாடல் கருத்துகள் பொருத்திக் காட்டப்பட்டுள்ளன.மனதின் செயல்பாடுகளான உணர்வு, எழுச்சி, ஊக்கம், கவனம், ஆளுமை, நடத்தை,...