செய்யுளில் அமைந்த இலக்கணத்திற்கு உரைநடையில் விளக்கம் வழங்கும் நுால். எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பு இலக்கணம், அணி இலக்கணம் என அறிமுகப்படுத்துகிறது. இரண்டு சொற்களுக்கு இடையே வல்லின எழுத்துகள் எங்கெல்லாம் வரும், வராது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. ஓரளவு தமிழ் அறிந்தோரும்...