வேங்கடம் 10/இ55, மூன்றாம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர், சென்னை-41. (பக்கம் 144). "உழைப்பின் பயனை விட உழைப்பே இன்பமாக இருக்கிறது. வெற்றியை விட வெற்றி பெறுவதற்காக நடைபெறும் போராட்டமே இன்பமாக இருக்கிறது' என்னும் எட்மண்ட் பர்க்கின் சிந்தனையை "உழைப்பு' கட்டுரையிலும், ஒருபக்கம்...