சமுதாய, அரசு, சமய விழாக்களில் கூத்தும் இசைக்கருவிகளும் இன்றியமையாமை என ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். சங்க காலத்தில் நிகழ்ந்த திருமணம், மங்கலச்சடங்குகள் போன்றவற்றை விரிவாக ஆராய்கிறது. ஊர் சார்ந்த விழாக்களாகப் பொதுவெளியில் நிகழ்த்தப்பெறும் ஏறு தழுவுதல், புனல் விளையாட்டு, தைநீராடல் போன்றவை சங்க...