பழந்தமிழர் வாழ்வியல், அரசியல் நெறிகளை விரித்துரைத்து ஒப்பீடு செய்யும் நுால்.வள்ளுவர் காலச் சமூகத்தில் இல்லற மாண்பு, தந்தை கடமை, காதல் உணர்வு, கற்பு நெறி, இல்லறம், துறவறம் விவரிக்கப்பட்டுள்ளன.கலித்தொகை களவு நெறியுடன் கூடிய கற்பு நெறியையும், நிலப் பின்னணியில் வாழ்வியலையும், ஏறு தழுவுதல் முறையில்...