உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113. (பக்கம்: 168.) தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. மறைவுக்குப் பின்னும் தமிழறிஞர்கள் ஒளிவீசுகின்றனர். சாதாரண எழுத்தராய் வாழ்வைத் தொடங்கி உழைத்து 33 ஆண்டில் சார் பதிவாளராகி, ராவ் பகதூர், ராவ்சாகிப் பட்டம் பெற்று உயர்ந்தார். ஓய்வு பெற்றும் 33...