தனிமனிதனின், சமூக வாழ்வியல் நெறிகளை விளக்கும் நுால். சங்க இலக்கியத்தில் காட்டப்பட்டுள்ள தலைவன், தலைவி, அன்பு, இல்லற மாண்பு, விருந்தோம்பல், கல்வியின் சிறப்பு, ஒழுக்க உயர்வு, வேந்தருக்குரிய இலக்கணம், அரசியல் நெறி, இம்மை, மறுமை, நிலையாமை, பசிப்பிணி மருத்துவர் மணிமேகலை, வேளாண் சிறப்பு என வாழ்வியல்...