தனிமனிதன் முழுமையான விடியலை அடையும்போது, இந்தியாவும் விடியலைப் பெற்றிருக்கும் என உணர்த்தும் நுால். இரண்டு பாகங்களாகப் பிரித்து, 15 அத்தியாயங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமைக்குத் தடையாக இருப்பதை தகர்க்கும் வழிமுறை காட்டப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில் ஒற்றுமைக்கு வித்தாக இருக்கும் தன்மைகள்...