பூமியில் எந்த உயிரினமும் தண்ணீர் இன்றி வாழ முடியாது. அதை தான், நீரின்றி அமையாது உலகு என வள்ளுவர் கூறியுள்ளார். தண்ணீர் தொடர்பான பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நீரின் மகத்துவம் புரியாமல் அலட்சியப்படுத்துவதால் எப்படியெல்லாம் சீரழிகிறது என்பதை கட்டுரைகளில் தொகுத்து தரும் நுால்.நிலத்தடி...