நம் நாட்டுக்கே உரிய தாவர செல்வங்களை அடையாளம் காட்டும் நுால். பூரண தகவல்கள் நிறைந்த கலைக்களஞ்சியம் போல் விளங்குகிறது.இந்திய மண்ணில் வளரும் 20 தாவரங்கள் குறித்த விபரங்கள் இடம்பெற்று உள்ளன. வில்வம், மஞ்சாடி, வாகை, ஏழிலைப்பாலை, மந்தாரை, அத்தி, இருவாட்சி என பலவகை மரங்கள் குறித்தும் உள்ளது....