முத்தான 36 சிறுகதைகளின் தொகுப்பு நுால்.முதல் கதை தந்தைக்கு உதவ மறுத்த மகனுக்கு, ஜோதிடர் சொன்னது எப்படி பலன் தந்தது என்பதை சொல்கிறது. திருடுவதை தொழிலாகக் கொண்டவன் எப்படி திருந்தினான் என்பதை திகிலோடு எடுத்துச் சொல்கிறது, ‘விடியலை நோக்கி’ சிறுகதை. உள் உணர்வு கதையைப் படித்தவுடன், இப்படியும் சில சமயம்...