நடுத் தெரு திருமழபாடி- 621851. பக்கம்: 272 "முன்னேற வழிகாட்டி எனப் போற்றுமாறு வாழ்ந்த முனைவர் மு.வரதராசனார் அவர்கள், மு.வ., என்று சுட்டப்பெறும் தமிழ்ப்பேரறிஞர் ஆவார். அவர்தம் நூற்றாண்டு விழா அண்மையில் கொண்டாடப் பெற்றது. இந்நூல் மு.வ., அவர்களின் நூற்றாண்டுப் படையலாய் எழுதப்பெற்றுள்ளது. மு.வ.,...