முனைவர் ஏ.ஆர்.வெங்கடாஜலபதி, வெளியீடு: மார்க் பப்ளிகேஷன்ஸ், மும்பை. (விலை : ரூ. 2500) தன்னகத்தில் கொண்டுள்ள புகைப்படங்களாலும் வண்ணச் சித்திரங்களாலும் பொலிவடைந் துள்ள இந்நூல் தொகுப்பில் சிறந்த கட்டுரை புஷ்பா அரபிந்தோவினதாகும். அசோக மித்திரனின் சென்னை 50களின் ஆரம்ப நாட்கள் பற்றியது மனதைத் தொடுகிறது....