புத்தகத்தை பார்த்தவுடன், படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். நுாலாசிரியரின் சீருடையுடன் கூடிய படமும், பக்கத்தில் முத்தான வாசகம், ‘முயற்சிகள் தோற்கலாம்; முயற்சிப்பவர் தோற்பதில்லை’ என்ற வாசகமும், அமரகவி, தாராபாரதியின், ‘வெறுங்கை என்பது மூடத்தனம்; விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற...