சங்க காலத்தை ஒட்டி எழுந்த பதினெண் கீழ்க்கணக்கு நுால்களுக்கு எழுதிய உரையை மையமாகக் கொண்ட ஆய்வு நுால். அறவாணரின் கருத்துகளை வகுத்தும், தொகுத்தும், உரையின் சிறப்புகள் குறித்தும் தமிழ்ப் பேராசிரியர்களால் எழுதப்பட்ட கட்டுரைகள் ஆழமானவை. அறவாணரின் உரை, நூல் உருவாக்கம், புதிய கருத்துகள், பாடபேதம், முந்தைய...