ஆங்கிலேயரின் அராஜக போக்கை ஒழிக்க நடந்த போர்களில் காலத்தால் முந்தியதாக கருதப்படுவது, சிவகங்கையில் மருது சகோதரர்கள் நிகழ்த்தியதை பதிவு செய்யும் நுால். வாள் வீச்சிலும், வளரி வீச்சிலும் பயிற்சி பெற்று போர்த்திறம் உடையவர்கள் மருது வீரர்கள். இதை, ஆங்கிலேய ராணுவ அதிகாரி குறிப்பேட்டில் வருணித்துள்ளதை...