முல்லைப் பதிப்பக நிறுவனர் முல்லை முத்தையாவின் வாழ்க்கை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ள நுாற்றாண்டு மலர். பதிப்புத் துறை, எழுத்துத் துறையில் முத்திரை பதித்தவர். 300க்கும் மேற்பட்ட நுால்களைத் தொகுத்தும், மொழிபெயர்த்தும், எழுதியும் உள்ளார். பாரதிதாசன் கவிதைகளை வெளியிடுவதற்காகவே பதிப்பகத்தைத் துவங்கியவர்....