பிரபல அரசியல் பிரமுகர் சைதை துரைசாமியின் மனிதநேய பண்புகள் பற்றி எடுத்துரைக்கும் நுால். அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்களின் எண்ணத் தொகுப்பாக மலர்ந்துள்ளது.வாழ்வில் உயர்ந்த நோக்கமும், பொதுவெளியில் மனிதநேயத்துடன் செயல்படுபவர் என்பதை நிகழ்வுகள் வாயிலாக சுட்டிக்காட்டுகிறது. அதை முன்நிறுத்தும் சம்பவங்கள்...