ஸ்ரீ ரமண மகரிஷியின் மீது, பக்தி கொண்டோருக்கு இந்த விளக்கவுரை புத்தகம் ஒரு அருமையான அருள் பிரசாதம். மகரிஷி அருளியது அருணாசல ஸ்துதி பஞ்சகம். அதில் ஐந்தாவது பாடற் தொகுதி அருணாசல பஞ்சரத்னம். முகவைக் கண்ண முருகனடிமை, மகரிஷியின் பக்திப் பனுவல்களில் ஈடுபாடு கொண்ட நல்லறிஞர். அவர் புகழை பேச்சின் மூலமும்...