மனித வாழ்க்கையில் ரகசியங்களை இறந்தவர்கள் வந்து சொன்னதாகச் சொல்லப்படும் அனுபவ வெளிப்பாட்டை எடுத்துரைக்கும் நுால். இறப்பு பற்றியும், முக்தி என்பது எதை உணர்த்துகிறது என்பதைப் பற்றியும் எடுத்துரைக்கிறது. இறந்த பின் செல்லும் ஒளி உலகம் தொடர்பாக அறிஞர்கள் பல ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். அந்த ஆய்வுகளின்...