படைப்பிலக்கியத்தின் கூறுகளை ஆராய்ந்து முன் வைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புதினம், சிறுகதை, கவிதை, ஓவியம், திரைப்படம், சிற்றிதழ்கள் குறித்து, 30 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.கவிதை வாசிப்பில், ‘எனக்கு யாருமில்லை நான் கூட’ என்ற நகுலன் கவிதை துவங்கி, மணிமேகலை காப்பியம், பாரதி என பரந்த...