அண்ணாமலை அரசரின் வாழ்க்கை வரலாற்று நுால். கிழக்கும் மேற்கும் கலந்த கர்மவீரர் எனவும், முற்கால வழக்கங்களும், இக்கால நாகரிகமும் தெரிந்தவர் எனவும் குறிப்பிடுகிறது.அரசு சபையில் நவநாகரிக பொலிவுடன் விளங்கியதையும், வாணிகத் துறையில் காரியம் சாதித்ததையும் உரைக்கிறது. கோவில் பணிகளில் ஆத்மார்த்தமாய்...